தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
- அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
- கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
- முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
- யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
- யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
- யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே