Author

Devane aarathikkinren

தேவனே ஆராதிக்கின்றேன்

தெய்வமே ஆராதிக்கின்றேன்

 

  1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்

ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

 

  1. கன்மலையே ஆராதிக்கின்றேன்

காண்பவரே ஆராதிக்கின்றேன்

 

  1. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்

முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

 

  1. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்

எல்லாம் பார்த்துக் கொள்வீர்

 

  1. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்

எந்நாளும் வெற்றி தருவீர்

 

  1. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்

எந்நாளும் சமாதானமே

Posted by Lyrics Manager on June 22 at 06:23 AM