Author

Album

Neer nallavar enpathil santhegamillai Lyrics PPT நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை

பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை

உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை

 

கல்லறை திறந்தது உண்மை தான்

உயிரோடு எழுந்தது உண்மை தான்

பரலோகம் சென்றது உண்மை தான்

மீண்டும் வருவது உண்மை தான்

உண்மை தானே உண்மை தானே

 

எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை

காலாலே சாத்தானை மிதித்தது உண்மை

இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை

இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை

உண்மை தானே உண்மை தானே

 

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே

மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே

தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே

ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே

ஈடற்றவரே இணையற்றவரே

Posted by Lyrics Manager on August 16 at 07:17 AM