Album

Alaiyalaiyaai varum aasirvaatham Lyrics PPT அலையலையாய் வரும் ஆசீர்வாதம்

அலையலையாய் வரும் ஆசீர்வாதம்

அது தேவனின் ஆசீர்வாதம்

அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்

என்றும் மாறாத ஆசீர்வாதம்

ஆசீர்வாதங்கள் - 4

 

 

  1. ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்படிந்தானே

அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினில் அடைந்தானே

அதுவே அவனது ஆசீர்வாதம்

அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் அலையலையாய்.....

ஆசீர்வாதங்கள்...4

 

  1. வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான்

கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே

அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்

அதுபோல் ஆசீர்வதிப்பார்

 

  1. தேவன் சொன்ன வார்த்தைகளை

விசுவாசத்தால் காத்துக் கொண்டான்

கன்மலை மேல் உள்ளதினால் உன்னை ஆசீர்வதிப்பாரே

கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்

Posted by Lyrics Manager on January 14 at 06:10 AM