அலையலையாய் வரும் ஆசீர்வாதம்
அது தேவனின் ஆசீர்வாதம்
அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்
என்றும் மாறாத ஆசீர்வாதம்
ஆசீர்வாதங்கள் - 4
- ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்படிந்தானே
அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினில் அடைந்தானே
அதுவே அவனது ஆசீர்வாதம்
அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் அலையலையாய்.....
ஆசீர்வாதங்கள்...4
- வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான்
கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே
அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்
அதுபோல் ஆசீர்வதிப்பார்
- தேவன் சொன்ன வார்த்தைகளை
விசுவாசத்தால் காத்துக் கொண்டான்
கன்மலை மேல் உள்ளதினால் உன்னை ஆசீர்வதிப்பாரே
கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்