Author

Kaividaathiruppar Lyrics PPT கைவிடாதிருப்பார்

கைவிடாதிருப்பார்

என் வாழ்வின் பாதையிலே

கடின பாதையிலே உடன் இருந்து

எனக்கு உதவி செய்வார்

 

முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே

லீலி புஷ்பமாய் வைத்திடுவார்

முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்

வாசனை வீச செய்வார்

 

அக்கினியில் நான் நடந்தாலும்

வெந்து போகாமல் பாதுகாப்பார்

பொன்னை போல என்னை

புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்

Posted by Lyrics Manager on February 18 at 07:25 AM