• Divan Dani
    ஜனவரி 8
    ஜெபிக்கும் முறை
    யோவான் 14:1-14

    “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14).

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று சொல்லி இருக்கிறபடியால், நாம் நினைப்பதெல்லாம் கேட்டால் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நினைப்போமானால் அது தவறு. இன்றைக்கு அநேக ஊழியர்களும் விசுவாசிகளும் இந்த வசனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு போதிப்பதும், ஜெபிப்பதுமாக இருக்கிறார்கள். வேதத்தில் நாம் ஒரு வசனத்தைக் குறித்து சிந்திக்கும் பொழுது அதனுடைய ...  more
    1 0 0 0 0 0 1
    • No login
      gif
      Please login or register