• Divan Dani
    அம்மையர் கார்மைக்கேலின் ஜெபம்

    திருநெல்வேலியிலுள்ள டோனாவூரில் தங்கி, ஊழியஞ்செய்த அருமை மிஷனெரி தாயார் கார்மைக்கேல் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    அவர்கள் சிறுவயதாயிருந்தபோது, தன் கண்கள் தன் தாயின் கண்களைப்போல, அழகிய நீல நிறக்கண்களாய் இல்லையே என்ற கவலை அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்டது. சிறுமியான கார்மைக்கேல், ஜெபத்தில் மூலம், தன் கறுப்பு விழிகளை, நீலநிறமாய் மாற்றமுடியும் என்ற எண்ணத்தோடு முழு இரவும் தொடர்ந்து ஜெபிக்கலானாள். அதிகாலையில் ஓடிப்போய் கண்ணாடி முன் நின்றதும், பெருத்த ...  more
    0 0 0 0 0 0 0
    • No login
      gif
      Please login or register