Mathew Gospel (1 to 15 Chapter)
Questions and Answers
1._____________________ தேசத்திலுள்ள பெத்லெகேமே
A.
யூதேயா
B.
சமாரியா
C.
கலிலேயா
D.
இவைகளில் எதுவுமில்லை
2.இம்மானுவேல் என்பதற்கு_________________
A.
தேவன் என்னோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
B.
தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
C.
தேவன் உங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
D.
தேவன் எங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
3.வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்__________________
A.
யோவான்
B.
யோவான்ஸ்நா... moreMathew Gospel (1 to 15 Chapter)
Questions and Answers
1._____________________ தேசத்திலுள்ள பெத்லெகேமே
A.
யூதேயா
B.
சமாரியா
C.
கலிலேயா
D.
இவைகளில் எதுவுமில்லை
2.இம்மானுவேல் என்பதற்கு_________________
A.
தேவன் என்னோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
B.
தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
C.
தேவன் உங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
D.
தேவன் எங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
3.வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்__________________
A.
யோவான்
B.
யோவான்ஸ்நானன்
C.
இவ்விருவரும் இல்லை
4.இயேசு ________________உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
A.
ஜலத்தினால்
B.
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும்
C.
பரிசுத்த ஆவியினால்
D.
அக்கினியினால்
5.மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,_________ பிழைப்பான்
A.
வார்த்தையினாலும்
B.
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்
C.
வேத வார்த்தையினாலும்
6.ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________
A.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
B.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
C.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
D.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
E.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
7.துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;______________
A.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
B.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
C.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
D.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
E.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
8.சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________________
A.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
B.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
C.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
D.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
E.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
9.நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ___________
A.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
B.
அவர்கள் திருப்தியடைவார்கள்.
C.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
D.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
E.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
10.இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;_________________
A.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
B.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
C.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
D.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
E.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
11.இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;__________
A.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
B.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
C.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
D.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
E.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
12.சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்;____________
A.
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
B.
அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
C.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
D.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
E.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
13.நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;____________
A.
அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
B.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
C.
அவர்கள் ஆறுதலடைவார்கள்.
D.
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
E.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
14.நீங்கள் பூமிக்கு_______________
A.
உப்பாயிருக்கிறீர்கள்;
B.
தண்ணீராக இருக்கிறீர்கள்.
C.
மண்ணாக இருக்கிறீர்கள்.
D.
வெளிச்சமாக இருக்கிறீர்கள்.
15.நீங்கள் உலகத்துக்கு___________________
A.
தண்ணீராக இருக்கிறீர்கள்.
B.
மண்ணாக இருக்கிறீர்கள்.
C.
உப்பாயிருக்கிறீர்கள்.
D.
வெளிச்சமாயிருக்கிறீர்கள்.
16.__________நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
A.
பரிசேயர் என்பவர்களுடைய
B.
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய
C.
வேதபாரகர் என்பவர்களுடைய
D.
சதுசேயர் என்பவர்களுடைய
E.
இவர்களில் யாருமில்லை.
17.தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன்________________
A.
நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
B.
கோபாக்கினைக்கு ஏதுவாயிருப்பான்.
C.
நரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
D.
ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
18.தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன்______________
A.
ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
B.
நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
C.
எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
D.
கோபாக்கினைக்கு ஏதுவாயிருப்பான்.
19.வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது ___________
A.
தேவனுடையது.
B.
தேவனுடைய சிங்காசனம்.
C.
தேவனால் உண்டாக்கப்பட்டது.
20.பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது ___________
A.
அவருடைய பாதபடி.
B.
தேவனால் உண்டாக்கப்பட்டது.
C.
தேவனுடையது.
21.உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள்______________
A.
உங்கள் நினைவு இருக்கும்.
B.
உங்கள் இருதயமும் இருக்கும்.
C.
உங்கள் கவனம் இருக்கும்.
22.உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது__________
A.
நன்மையினால் உண்டாயிருக்கும்
B.
தீமையினால் உண்டாயிருக்கும்.
C.
எதுவும் இல்லை
23.எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது ____________
A.
அது ராஜாதி ராஜாவினுடைய நகரம்
B.
அது இஸ்ரவேலின் தலைநகரம்
C.
அது மகாராஜாவினுடைய நகரம்.
D.
அது கர்த்தருடைய நகரம்
24.கண்ணானது சரீரத்தின் __________
A.
வெளிச்சமாயிருக்கிறது.
B.
தீபமாயிருக்கிறது.
C.
விளக்காயிருக்கிறது.
25.ஜீவனுக்குப் போகிற வாசல் _____________அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
A.
விரிவாயிருக்கிறது
B.
இடுக்கமாயிருக்கிறது
C.
இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது
D.
விசாலமாயிருக்கிறது
26.கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் ___________
A.
பட்சிக்கிற சிங்கங்கள்
B.
பட்சிக்கிற ஓநாய்கள்
C.
பட்சிக்கிற பால சிங்கங்கள்
27.பரலோகத்திலிருக்கிற என் ______________ பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்...
A.
பிதாவின் நீதியின் படி செய்கிறவனே
B.
பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
C.
பிதாவின் கட்டளையின் படி செய்கிறவனே
28.அவர் தாமே நம்முடைய ____________ சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
A.
வேதனைகளை ஏற்றுகொண்டு கஷ்டங்களைச்
B.
பாவங்களை ஏற்றுக்கொண்டு பெலவீனங்களைச்
C.
பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச்
29.14பூமியிலே ___________ மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்….
A.
அற்புதங்களை செய்ய
B.
பாவங்களை மன்னிக்க
C.
பிசாசுகளை துரத்த
D.
மரித்தவர்களை எழுப்ப
30.பலியையல்ல, ________ விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;
A.
இரக்கத்தையே