• GURU
    நம் தேவன், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன். அவர் பேசும் தேவன். வேத வசனங்கள் மூலமாகவும் பேசுவார். அவரது சத்தத்தின் மூலமாகவும் பேசுவார். இன்றோ பலர் " தேவன் என்னிடம் சொன்னார்" என்று ரொம்ப லேசாக சொல்லி விடுகின்றனர். இந்த உலகை படைத்த தேவன் பேசியதை அசால்டாக சொல்லும் போது மனதிற்கு ஒரு நெருடலாக இருக்கிறது. அப்படி " தேவன் என்னிடம் பேசினார்" என்று கூறும், பலரிடம் நீங்கள் பின்வரும் மூன்று கேள்விகளை கேட்டு பாருங்கள்

    1) தேவனின் குரலை கேட்டீர்களா?
    2) ஆம் என்றால் அவர் எந்த மொழியில் பேசினார்?
    3)...  more
    1 0 0 0 0 0 1
    • No login
      gif
      Please login or register