Athinathin kaalathil Lyrics PPT அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்

நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

 

இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா

 

நம்பிக்கை வீண்போகாது

நிச்சயமாய் முடிவு உண்டு -என்

நற்செயல்கள் தொடங்கினீரே

எப்படியும் செய்து முடிப்பீர்

உறுதியாய் நம்புகிறேன்

எப்படியும் செய்து முடிப்பீர் - இயேசையா

 

திகிலூட்டும் செயல்கள் செய்வேன்

உன்னோடு இருப்பேன் என்றீர்

என் ஜனங்கள மத்தியிலே

என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

உறுதியாய் நம்புகிறேன்

என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

 

இந்நாளில் இருப்பதை விட

ஆயிராமாய் பெருகச் செய்வீர்

வானத்து விண்மீன் போல

உலகெங்கும் ஒளி வீசுவேன்

உறுதியாய் நம்புகிறேன்

உலகமெங்கும் ஒளி வீசுவேன்

Posted by Lyrics Manager on April 08 at 01:23 PM