அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்
உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம்தான்
தாகம் தீர்க்கும் தண்ணீர் - 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் - 2
உம் பிரசன்னம்தான்
தாகம் தீர்க்கும் தண்ணீர் - 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் - 2
காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே - என்னை - 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே
அயராது நீர் பாய்ச்சுவீரே - என்னை - 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே
பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே - 2
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
(இந்த) உலகமெங்கும் உமக்காய்
பலன் கொடுப்பேன்
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே - 2
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
(இந்த) உலகமெங்கும் உமக்காய்
பலன் கொடுப்பேன்