• Divan Dani
    *Prayer Points*

    *1.மகிழ்ச்சியோடு ஆராதிக்கிற ஆராதனை அபிஷேகம் சபையில் ஊற்றப்பட.*

    மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
    சங்கீதம் 100:2

    கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
    ஏசாயா 35:10

    *2.மந்தை பெருகுவது போல மனிதர்களை சபையில் தேவன் பெருகப்பண்ணிட.*

    கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவ...  more
    0 0 0 0 0 0 0
    • No login
      gif
      Please login or register