Album

Vazhiyum neerae sathiyam neerae Lyrics PPT வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே

வழியும் நீரே சத்தியம் நீரே

ஜீவனும் இயேசுவே

உம்மை ஆராதனை செய்து

பாடிப் போற்றுவேன் (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே - 2

 

  1. குருடர் கண்களை பார்க்கச் செய்தது நீர்தானையா - 2

செவிடர் செவிகள் கேட்கச் செய்தது நீர்தானையா - 2

ஆராதனை...

 

  1. குஷ்டரோகியை சொஸ்தம் செய்தவர் நீர்தானையா

மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர்தானையா

ஆராதனை...

 

  1. பாவ சாபம் நீங்கச் செய்தவர் நீர்தானையா

கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர்தானையா

ஆராதனை...

Posted by Lyrics Manager on January 24 at 07:37 AM