டாக்டர் T.F. மிடில்டன் என்பவர் 1815 ஆம் ஆண்டு நம்முடைய நாட்டிற்கு ஆங்கிலத் திருச்சபையின் முதல் அத்தியட்சகராக வந்தார். அவருக்குப்பின் இரண்டாவது அத்தியட்சகராக இங்கு வந்தவர் பிஷப் ஹீபர் ஆவர்....
தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய மிஷனெரிகளில் மிகவும் கீர்த்தி பெற்றவர் கால்டுவெல். இவர் தமிழ் மொழியை நன்றாகக் கற்றதோடு அதின் சிறப்பை உலகம் அறியச் செய்தவர். அத்துடன் கிறிஸ்துவின் மெய்யடியா...