கனம் சுவார்ட்ஸூம், ஜெனிக்கேயும்
திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவச் சபை கனம் சுவார்ட்ஸ் அவர்களால் நாட்டப்பட்டது என்றும், கனம் ஜெனிக்கே அவர்கள் அதற்கு நீர் பாய்ச்சினார் எனவும் கனம் டபிள்யூ...
ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து சுவிசேஷ ஊழியம் செய்த பக்தருள் ராட்லர் ஒருவராவர். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். நம் நாட்டில் சுமார் அறுபது வருடங்கள் மிஷனெரியாக உழைத்து தமது எண்பத்...
தென்னிந்தியாவில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக முதல் சுவிசேஷகர்களாக சீகன்பால்கு, பிளீச்செள என்பவர்கள் 1706 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதியன்று தரங்கம்பாடியில் வந்திறங்கினார்கள். அங்குள்ள மக...